shadow

இரண்டே மாதங்களில் 2000 ஏக்கர் நிலம் மீட்பு: பஞ்சாபில் ஆம் ஆத்மி சாதனை

அரசு நிலத்தை ஆக்கிரமிக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 2000 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டதாக ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது

பஞ்சாப் முதலமைச்சர் இது குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் டெல்லியை அடுத்து பஞ்சாபிலும் ஆம் ஆத்மி அரசு மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது