90 வயது மூதாட்டிக்கு 20 வயது இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொள்ளாச்சி அருகே நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பொள்ளாட்சி அருகே 90 வயது பாட்டி ஒருவர் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார் அப்போது அவர் தனியாக இருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த மைதீன் என்ற 20 வயது வாலிபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது

இதனை அடுத்து மூதாட்டி போட்ட சத்தம் காரணமாக அக்கம்பக்கத்தினர் வந்தபோது அந்த வாலிபர் தப்பிக்க முயன்றார்

இதனை அடுத்து பொது மக்கள் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மைதீன் என்ற அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் 90 வயது மூதாட்டிக்கு பாலியல் 20 வயது வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply