shadow

20 அல்ல, 24 தொகுதிகளில் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன் அதிர்ச்சி தகவல்

24 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், 18 எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி 3 எம்.எல்.ஏக்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அவர்களுடன் பதவிநீக்கம் செய்யப்பட்டால் கருணாஸும் 18 எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து, இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருக்கின்றாஅர்.

இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதியிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இவர் கூறியதில் இருந்து கருணாஸ், டிடிவி தினகரன் அணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply