அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. அதில் ஒரு தொகுதி இராஜபாளையம் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த தொகுதியில் நடிகை கவுதமி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து அவர் அந்த தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்

கௌதமிக்கு தாய்மொழி தெலுங்கு என்பதும் அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜபாளையத்தில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதும் இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் அங்கு தீவிரமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதன் காரணமாக நடிகை கவுதமி அந்த தொகுதியில் போட்டியிட்டால் அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்படுகிறது

Leave a Reply