ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணி தற்போது வரை 9 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அடுத்து வரும் ஐந்து போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், செல்லமாக கடைக்குட்டி சிங்கம் என்று அழைக்கப்படுபவருமான சாம் கர்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.
அதில் கடைசி ஐந்து பெரிய ஆட்டங்கள் இருக்கின்றன தொடர்ந்து போராடுவோம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்கள் இந்த டுவிட்டுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
சங்கரன் குறிப்பிட்டதுபோல் கடைசி 5 போட்டிகளில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Let’s keep fighting, big last 5 games coming up @ChennaiIPL #WhistlePodu pic.twitter.com/onhJ80hW9f
— Sam Curran (@CurranSM) October 18, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.