நாடு முழுவதும் எப்போது தியேட்டர்களை திறப்பு? என்பது குறித்து வரும் 8ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை செய்யவுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள தியேட்டர் உரிமையாளர்களுடன் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு இந்த ஆலோசனையை நடத்துகிறது

ஆலோசனைக்கு பின் தியேட்டர்கள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தியேட்டர் திறப்பு குறித்த ஆலோசனையில் தென்னிந்திய திரையுலகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல். தென்னிந்திய தியேட்டர் உரிமையாளர்கள், சங்கத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Leave a Reply