shadow

இன்று ஒரே நாளில் 1500 பேர் கொரோனா பாதிப்பு, ஒருவர் பலி!

தலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520 என்றும் ஒருவர் இன்று பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த சில நாட்களை ஒப்பிடும்போது இன்று மிக அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த டெல்லி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே டெல்லியில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு உள்ளது என்பது தெரிந்ததே