15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்
ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளையும், நெமிலிச்சேரி, வானகரம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளையும் இணைத்து தமிழகத்தின் 15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 15ஆவது மாநகராட்சி ஆவடி என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு ஆவடி எம்.எல்.ஏ மாபா பாண்டியராஜன், தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆவடி மாநகராட்சிக்காக அயராது பாடுபட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.