இந்தியா முழுவதிலும் நித்யானந்தாவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்து வந்துள்ள நிலையில் அனைத்து சொத்துக்களையும் முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாலியல் வழக்கு ஒன்று சிக்கி தலைமறைவாக உள்ள நித்யானந்தா மீது கர்நாடக ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது
இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்யானந்தா தலைமறைவாக இருந்து வருவதை அடுத்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
இதன்படி நாடு முழுவதும் உள்ள அவருடைய சொத்துக்களை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.