shadow

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மேலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த மோதல் காரணமாக சுமார் 12 பேர் காயமடைந்ததாகவும் காவலர்கள் சிலரும் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.