சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த போலீஸார் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜசுந்தரம் என்பவரையும், அனிதா என்ற பெண்ணையும் போலிசார் கைது செய்துள்ளனர்.

ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், அதற்கு ஒரு பெண்ணே துணையாக இருந்ததும் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply