பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

நேற்று தேனி மாவட்டம் போடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இது குறித்து கூறிய போது ’12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பரிசீலனை நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என்ற முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

Leave a Reply