shadow

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் 12 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து மத்திய மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை தமிழக மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.