shadow

கடந்த சில நாட்களாக 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் மார்ச் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காகவே மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாகவும், இதுவரை 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மூன்று கோடியே 31 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்ட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது