shadow

முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சிப்பதா? என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லாவிடில் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணாமலை மீது 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ளதாக தகவல்