shadow

கடந்த 1920 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய நிலையில் தற்போது 100 ஆண்டுகளுக்கு பின்னர் தடகளத்தில் இந்தியா தங்கம் பெற்றுள்ளது

நேற்றைய ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அடுத்த 100 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 1920 ஆம் ஆண்டில் பெல்ஜியத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பிரிட்டிஷ் இந்திய அணி தடகளத்தில் தங்கம் வென்று இந்த நிலையில் அதன் பின்னர் இப்போதுதான் தங்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது