மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 வயதில் சொந்த மகளை அவரது தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்து காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் அக்டோபர் 15ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

Leave a Reply