10ஆம் வகுப்பு: தமிழ், ஆங்கிலம் இனி ஒரே பாடம்

வரும் கல்வி ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு மொழிப்பாடம் இனி ஒரே தாளாக இருக்கும்படி பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடம் இரண்டு தாள்களுக்கு பதிலாக ஒரே தாளாக இருக்கும்படி பாடத்திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கல்வித்துறையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு அசத்தலான அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply