shadow

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி; தொடக்க கல்வி இயக்குநர் அறிவிப்பு செய்துள்ளார்.

மேலும் எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது, எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றகூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: