1 பவுன் தங்க நகையை ஒப்படைத்த நேர்மை மாணவர்களுக்கு பாராட்டு
ஏமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஜோதிகா மற்றும் சதீஷ் ஆகியோர் கீழே கிடந்த 1 பவுன் தங்க நகையை தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர்
இதனை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் இருவரும் பரிசு மற்றும் ஊக்கத்தொகை அளித்து பாராட்டு தெரிவித்தனர்.,
மேலும் இந்த இரண்டு மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்தனர்
Leave a Reply
You must be logged in to post a comment.