ஹர்திக்பட்டேலுக்கு கன்னத்தில் அறை
குஜராத் மாநிலத்தில் உள்ள சுரேந்தர் நகர் என்ற பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது ஹர்திக்பட்டேலை கன்னத்தில் ஒருவர் பளாரென அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஹர்திக் பட்டேலை ️கன்னத்தில் அறைந்தவரை பிடித்து தொண்டர்கள் அடித்து உதைத்தனர். பின்னர் காவல்துறையினர் அந்த நபரை மீட்டு அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் ராகுல்காந்தி முன்னிலையில் ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
#HardikPatel was slapped by a person in Surendranagar, pic.twitter.com/8hrglx8OA9
— विकास त्रिपाठी (@vikasjournolko) April 19, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.