ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்: திமுக வெளிநடப்பு
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசிய ஒரு கருத்தை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். இதனை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி ஸ்டாலின் பேசியதால் அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.