வேலூரில் சீமான் கட்சிக்கு அதிக வாக்குகள்: முஸ்லிம்கள் நம்பிக்கை
வேலூர் மக்களவை தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் சீமான் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக முஸ்லிம் பிரமுகர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்
முத்தலாக் பிரச்சனையில் அதிமுக முஸ்லிம்களை ஏமாற்றி விட்ட நிலையில் திமுகவும் இந்த விஷயத்தில் நாடகமாடி வருவதாகவும் இதனை அடுத்து அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் முஸ்லிம்கள் வெறுத்து வருவதாகவும் இந்த வெறுப்பை காட்டுவதற்காக சீமான் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்
இதனையடுத்து சீமான் கட்சியில் இரண்டாவது இடம் கூட வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.