வெள்ளத்தில் வழிதேரியாமல் தவித்த ஆம்புலன்ஸூக்கு உதவிய சிறுவன்
கேரளாவில் மீண்டும் வரலாறு காணாத கனமழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் வெள்ளப்பகுதியில் இருந்த உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.
ஆனால் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்கவந்த ஆம்புலன்ஸ்; கிருஷ்ணா நதிக்கரையில் ஆறு எது, சாலை எதுவென்று தெரியாமல் நின்ற ஓட்டுனருக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவன் – நீந்தியும், ஓடியும் சாலைக் காண பேருதவியாக இருந்தான்!
இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.