வீண் விவாதம், விதண்டாவாதம் செய்தவர்களுக்கு வாய்ப்பூட்டு: முக ஸ்டாலின்

அஞ்சல்துறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நேற்று மத்திய அரசு தமிழ் உள்பட மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என அறிவித்தது. இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக வெற்றி பெற்று என்ன சாதிக்கப் போகிறது என்று வீண் வாதம் விதண்டாவாதம் செய்தவர்களுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றி, நிரந்தரமான வாய்ப் பூட்டு போடும் என்று நம்புகிறேன் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது அறிக்கையின் முழு விபரங்கள் பின்வருமாறு:

Leave a Reply