விஷால் அணியினர், ஆளுநருடன் சந்திப்பு: முதல்வரை சந்திக்காதது ஏன்?

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை பாண்டிவர் அணியினர் சந்தித்துள்ளனர்.

நடிகர் சங்க தேர்தல் நடத்தும் இடம் தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, விஷாலுடன் கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோரும் உள்ளனர்.

பொதுவாக நடிகர் சங்கத்தில் பிரச்சனை ஏற்படும்போது முதல்வரை சந்திப்பதே வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக விஷால் ஆளுனரை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply