விவசாயிகளின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க வேண்டும் என முன்னாள் நீதிபதிகள்
மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராடும் விவசாயிகளை தடுப்பது ஏன் என ஹரியானா அரசுக்கும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமைதியாக போராடுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்றும் தெரிவித்துள்ள்னர்.
டெல்லி செல்லும் விவசாயிகளை ஹரியானா போலீஸ் நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் முன்னாள் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.