விரைவில் மீண்டும் ஒரு புயல்! சென்னையை தாக்குமா?
நவம்பர் மாதம் 18ஆம் தேதி தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
சென்னை வானிலைமைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் வரும் 18-ம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று கூறியுள்ளார்.
இந்த புதிய புயல் சென்னையை நோக்கி வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.