நேற்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் நாடு முழுவதும் விண்ணப்பித்தவர்களில் 1.64 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று அளித்த புள்ளி விபரம் ஒன்றில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 15.97 லட்சம் மாணவர்கள் என்றும், ஆனால் தேர்வை எழுதியவர்கள் 14.37 லட்சம் பேர் என்றும் தெரிவித்துள்ளார்.

அப்படியெனில் விண்ணப்பித்தவர்களில் 1.64 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

Leave a Reply