விஜய் மல்லையா இந்தியாவுக்கு வருவது எப்போது?
இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர இந்திய அரசு செய்த முயற்சியின் விளைவாக இதுகுறித்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது; வங்கிக்கடன் மோசடி தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதால் விஜய் மல்லையா விரைவில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.