விக்ரம் லேண்டரை வேற்றுகிரக மனிதர்கள் கடத்திவிட்டார்களா? நாசாவின் அதிர்ச்சி தகவல்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம், நிலவில் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக திடீரென தகவல் துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் விக்ரம் லேண்டரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. விக்ரம் லேண்டர் என்ன ஆனது என்பதும் இதுவரை தெரியவில்லை

நிலவை சுற்றி வரும் சந்திராயன் – 2ன் ஆர்பிட்டர் மற்றும் நாசாவின் ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களில் லேண்டர் நிலவில் லேண்ட் ஆனதற்கான அறிகுறியே இல்லை. எனவே விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கவே இல்லை என தெரிகிறது

இந்த நிலையில் விக்ரம் லேண்டரை வேற்றுகிரக மனிதர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்

Leave a Reply