வாரணாசி தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற பிரதமர் மோடி இன்று வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக இன்று காலை தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடியை அடுத்து இன்றும் நாளையும் அனைத்து எம்பிக்களும் பதவியேற்கவுள்ளனர்.,
Leave a Reply
You must be logged in to post a comment.