வாசன் ஐ கேர் குழும தலைவர் அருண் மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் சிலர் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வாசன் ஐ கேர் குழும தலைவர் அருண் அவர்களின் உறவினர்கள் சிலரது புகாரால் சந்தேக மரண வழக்காக பதிவு செய்தது சென்னை தேனாம்பேட்டை போலீஸ்
இந்த நிலையில் அருண் அவர்களின் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேக மரணம் இல்லை என்பது உறுதியாகி உள்ளதாகவும் இருப்பினும் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.