2 வீரர்கள் சதம் அடித்து அசத்தல்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது

இதில் முதல் 3 விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் இழந்தாலும் அதன் பின்னர் சிப்லே மற்றும் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்கள். சிம்பிளே 120 ரன்களும் ஸ்டோக்ஸ் 176 ரன்கள் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனால் அந்த அணி 162 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 469 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்த நிலையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது மேற்கிந்திய தீவுகள் அணி 437 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply