வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி விடுவிப்பு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரூ.7.37 கோடியை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிப்பு என உத்தரவு
வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முடிக்கும் முன்பே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.