வருமான வரித்துறை ரெய்டில் எம்.ஜி.ஆர். சிக்கியதால் திமுகவிலிருந்து அவர் விலகினார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பது பெரும் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது

புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் போராட்டக் கள மேடையில் ஆர்.எஸ்.பாரதி எம்ஜி.ஆர் குறித்து பரபரப்பான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறை ரெய்டில் எம்.ஜி.ஆர். சிக்கியதால் திமுகவிலிருந்து அவர் விலகினார் எனவும், அப்போதைய மத்திய அரசு எம்.ஜி.ஆரை வைத்து திமுகவை உடைக்க சதி செய்தது என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

Leave a Reply