வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பாமகவினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பாமகவினர்களை தடுத்து நிறுத்திய போலீசாரை கண்டித்து பாமகவினர் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது

Leave a Reply