வங்கக் கடலின் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதனையடுத்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை செய்கிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.