வக்பு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ ரெய்டு

தேர்தல் நேரத்தில் ஆங்காங்கே சிபிஐ ரெய்டு மற்றும் வருமான வரித்துறை ரெய்டு, தேர்தல் அதிகாரிகள் சோதனை ஆகியவை நடந்து கொண்டிருப்பதாக நாடு முழுவதிலும் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் சென்னையில் மண்ணடியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் திடீர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜாவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது

Leave a Reply