லஞ்சம் கேட்ட ஆர்டிஓ. லாரி ஏற்றி கொலை செய்த டிரைவர்

ராஜஸ்தானை சேர்ந்த டிரக் டிரைவர் ஒருவர் ஓட்டி சென்ற டிரக்கை ஆர்.டி.ஓ அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் மடக்கினர்.

டிரைவர் தனது வாகனத்தின் அனைத்து ஆவணங்களையும் காண்பித்த போதிலும் லஞ்சம் கொடுக்காமல் இடத்தைவிட்டு அசைய கூடாது என்று ஆர்.டி.ஓ அதிகாரிகள் கறாராக கூறிவிட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் கண்டெய்னரை ஆர்.டி.ஓ அதிகாரிகளின் கார் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் அந்த காரில் இருந்த நான்கு அதிகாரிகளும் மரணம் அடைந்தனர். டிரைவர் போலீசில் சரண் அடைந்தார்

Leave a Reply