ரோஹித் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் இந்தியா!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சியில் மூன்றாவது கிரிக்கெட் தொடர் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
இந்திய அணியின் மயாங்க் அகர்வால், புஜாரே மற்றும் விராத் கோஹ்லி ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுக்கள் விரைவில் விழுந்துவிட்டபோதிலும் ரோகித் சர்மா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்
ரோகித் சர்மா 212 ரன்களும், ரஹானே 115 ரன்களும் ஜடேஜா 51 ரன்களு எடுத்ததால் சற்றுமுன் வரை இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 496ரன்கள் எடுத்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.