ரூ.1862.5 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் அறிவிப்புக்கு பின் தேர்தல் நடட்தை விதிமுறை அமலுக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் இதுவரை ரூ.1862.5 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழத்தில் இதுவரை ரூ.401.46 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இதே ரீதியில் சென்றால் தேர்தலுக்குள் நாடு முழுவதும் சுமார் 2000 கோடிக்கும் மேல் பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply