ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்: பெரும் பரபரப்பு
ராமேஸ்வரம் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடல் உள்வாங்கியதை அடுத்து பவளப்பாறைகள், மீன்கள் அனைத்தும் தெளிவாக காணும் வகையில் இருப்பதால் அதனை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றானர்.
ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தம், சங்குமால், ஓலைக்குடா போன்ற பகுதிகளில் சில தினங்களாக கடல் நீர் உள்வாங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கடல் நீர் உள்வாங்கியது. இதனால் அக்னிதீர்த்தம் பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு கடலில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் கடலில் உள்ள மீன்களும் தெளிவாக தெரிந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.