ராஜினாமாவை ஏற்க மறுத்த சபாநாயகர்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு

கர்நாடக எம்.எல்.ஏக்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய முன்வந்த நிலையில் அவர்களது ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் சபாநாயகர் தனது கடமையை செய்யவில்லை என்றும், தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை என்றும் அந்த மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Leave a Reply