ராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேச்சு: இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு
தஞ்சை மன்னன் ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் ரஞ்சித் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சோழ மன்னன் ராஜராஜசோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் பறிப்பு” என ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார். இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.