ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு. 4 பேருக்கு ஜாமின்

ராசிபுரம் பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கில் 4 பேருக்கு ஜாமின் கிடைத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ராசிபுரத்தில் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, இவரின் கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் லீலாவு ஆகிய நால்வர் பச்சைக்குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று இவர்கள் நால்வருக்கும் ஜாமீன் வழங்கி நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி லதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply