ராகுல்காந்தி- சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு
நாளையுடன் மக்களவை தேர்தல் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அடுத்தகட்டமாக ஆட்சியை பிடிப்பது, ஆதரவு தேடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் சற்றுமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது அடுத்த ஆட்சி அமைப்பது குறித்து இருதலைவர்களும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.