shadow

ராகுல்காந்தி ஒரு கிறிஸ்துவன்: சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சை கருத்து

பாஜக பிரமுகரும், மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது ராகுல்காந்த் கிறிஸ்துவர் என்ற ஒரு கருத்ஹை கூறியுள்ளார்.

நேற்று பத்திரிக்கையாளர் பேட்டியின் போது ‘ராகுல் காந்தி தான் ஒரு ஹிந்து அல்ல கிறித்துவன் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை நிரூபிக்கும் விதமாக, ஹிந்துக்களின் ஆதரவை பெற, குஜராத்தில், ஹிந்து கோவில்களுக்கு செல்கின்ற ராகுல், டில்லியில் உள்ள தேவாலயத்திற்கும் பலமுறை சென்று பிரார்த்தனை நடத்தியதாக பா.ஜ.க எம்.பி. சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply