ரபேல் பேர ஊழல் தொடர்பான புத்தகத்தை வெளியிட தடை!
ரபேல் பேர ஊழல் தொடர்பான புத்தகத்தை வெளியிட மிழக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் புத்தகத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதற்கு இந்து ராம் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். .
எஸ்.விஜயன் எழுதிய ரபேல் பேர ஊழல் தொடர்பான புத்தகத்தை இந்து என்.ராம் இன்று மாலை வெளியிட இருந்தார். ஆனால் திடீரென இந்த புத்தக வெளியிட்டிற்கு மிழக தேர்தல் ஆணையம் தடை விதித்தது
இந்த புத்தகத்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயம் வெளியிட இருந்த நிலையில் இந்த பிரசுரத்தை பறிமுதல் செய்து தடை விதித்துள்ளது தமிழக தேர்தல் ஆணையம்.
Leave a Reply
You must be logged in to post a comment.