ரஃபேல் அவதூறு வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ராகுல்காந்தி

ரஃபேல் விவகாரம் குறித்து பாஜக எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்

ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியதாக தெரிவித்த கருத்து குறித்து பாஜக எம்பி மீனாட்சி லேகி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடந்த நிலையில் இதுகுறித்து பிரமாண பத்திரத்தை ராகுல்காந்தி தாக்கல் செய்தார்.

Leave a Reply